வானவியல் நிபுணர் நிக்கோலஸ் கோபர் நிகஸ் பற்றி சில வரிகள் - Kalvimalar-கல்விமலர்

Latest

Thursday, November 5, 2020

வானவியல் நிபுணர் நிக்கோலஸ் கோபர் நிகஸ் பற்றி சில வரிகள்

வானவியல் நிபுணர் நிக்கோலஸ் கோபர் நிகஸ் பற்றி சில வரிகள்

நிக்கோலஸ் கோபர் நிகஸ் பூமி ஒரு அமைப்பில் சுழல்வதையும் சூரியனை பூமி மற்றும் பல கிரகங்கள் வட்டப்பாதையில் சுற்றி வருவதையும் ஆதாரங்களுடன் நிரூபித்து காட்டியவர். இவரின் ஆண்டு 1473 - 1543. ஆனால் அப்போது மதவாதிகள் எதிர்ப்பை காட்டினார்கள். 

கோபர்நிகஸ் சிறந்த முதல் வானவியல் நிபுணர் ஆவார். 

கணித தத்துவங்களை கொண்டு பூமி சூரியனைச் சுற்றிவருவதை நிரூபித்தார். இவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். 

கி பி 1499 இல் ரோமில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றினார்.  கலீலியோ கல்வி  மற்றும் சர் ஐசக் நியூட்டன் ஆகியோருக்கு இவரின் தத்துவ உண்மைகளே அடிப்படையாக இருந்தது.

No comments:

Post a Comment